தமிழ்நாட்டின் சக்கரவர்த்தியும், குறுநில மன்னர்களும்

நான் பொய் சொல்ல விரும்பவில்லை அப்படிங்கற தலைப்புல குமுதம் ரிப்போர்ட்டர் ள்ள ஒரு கொடுமைய படிச்சேன். அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்த்துக்கும், நம்ப சீவலபேரி பாண்டி புகழ் நெப்போலியன்க்கும் பெரம்பலூர் தொகுதிமேல நாலு கண்ணு (ஆளுக்கு இரண்டு கண்ணுள்ள ;)) !! நீங்க சீட் கிடைக்காம கொஞ்சம் புகையிர மாதிரி இருக்கே அப்படின்னு ராமஜெயம் அவர்களிடம் கேட்டதுக்கு இப்படி ஒரு பதில்..
//
தி.மு.க. தலைமை ஒரு சக்கரவர்த்தி மாதிரி. நாமெல்லாம் குறுநில மன்னர்கள் மாதிரி.
//
அது சரி, தலைப்பே "நான் பொய் சொல்ல விரும்பவில்லை"தானே..அது தான் வெளிபடையா சொல்லிட்டாரு.
//
சக்கரவர்த்தி சொல்வதை நாம் கேட்கவில்லை என்றால் நமக்குக் கீழே இருக்கும் மக்கள் எப்படி நாம் சொல்வதைக் கேட்பார்கள்?
//
அட பாவிகளா, மக்களாட்சி அப்டினா மக்களால தேர்தெடுக்க பட்ட தலைவர்கள் மக்களக்கு சேவை செய்றதுன்னு நான் நினச்சு கிட்டு இருந்தேன். அது சரி, அவர் தான் நாங்க எல்லாம் ராஜா மாதிரி , மக்கள்(தொண்டர்கள்) எல்லாம் அடிமைகள் மாதிரின்னு சொல்லிட்டாரே..

சரி, வந்தது வந்துடிங்க இந்த பாட்டை பாத்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகோங்க !!!


4 comments:

தங்கமீன் said...

அண்ணே...
நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.

சுட்டி குரங்கு said...

கண்டிப்பா கடை பக்கம் வரேன் !!

ttpian said...

நிதானம் ஊண்டா?
அடப்பாவி!

சுட்டி குரங்கு said...

@ttpian
//
நிதானம் ஊண்டா?
அடப்பாவி!//

புரியலைங்கோ :(